சவ பெட்டிக்குள் இருந்து எழுந்து வந்த வாலிபன் நடந்த பயங்கரம்
Bolivia. பகுதிக்குயில் வாலிபர் ஒருவர் விபத்து ஒன்றில் இறந்த நபர் சவ பெட்டிக்குள் வைத்து உடலை அடக்கம் செய்திட தயாராக இருந்தனர்.
அப்போது அந்த சவ பெட்டிக்குள் இருந்து முப்பது வயதுடைய வாலிபருக்கு சிறு நீர் கழிக்க முனைந்துள்ளார் .
ஆனால் அவரால் அந்த சவ பெட்டிக்குள் இருந்து அகல முடியவில்லை .
வேறு வழியின்றி கண்ணாடியை உடைத்து அதற்குள் இருந்து வெளியே வந்த நபர் தனக்கு நடந்த கொடுர விடயத்தை ஊடகங்களுக்கு திகிலோடு தெரிவித்துள்ள்ளார் .
இறந்த வாலிபர் சவப்பெட்டிக்குள் இருந்து எழுந்த சம்பவம் உலக ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக இடம் பிடித்து பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .