சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய மஹிந்தா

சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய மஹிந்தா
Spread the love

சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய மஹிந்தா

சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்திய மஹிந்தா ,தமிழின இனவழிப்பு கதாநாயகனாகவும் இலங்கை உடைய ஆளுங்கட்சியின் ஜனாதிபதி யாக விளங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மரணமாகிய சம்பந்தன் அவர்களுக்கு தனது இறுதி வணக்கத்தை தெரிவித்தார் .

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் சம்பந்தன்

மூத்த அரசியல்வாதியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமாக விளங்கிய இரா சம்பந்தன் அவர்களது உடலுக்கு தனது இறுதி வணக்கத்தை தெரிவித்தார்.

இந்த நிகழ்வுக்கு கலந்து கொண்டு ஆதரவையும் தனது ஆறுதலையும் தெரிவித்த மஹிந்த ராஜபக்சா .

சீன அச்சென்று திரும்போல மகிந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார் .

பல்வேறுபட்ட மூத்த அரசியல்வாதிகளும் கலந்து கொண்டு சம்பந்தன் அவர்களது இறுதி இறுதி அஞ்சலியை செலுத்தினர் .

மக்களுக்கான விடுதலையை பெற்றுத் தருவதாக கூறிக்கொண்டு தமிழ் தேசிய விடுதலை இயக்கங்களை ஆரம்பித்த சம்பந்தன்.

இறுதியில் தமிழர்களை கைவிட்டு ஆளுமைகளுடன் கூடியிருந்து, தனது சுயநல அரசியபோய் முன்னெடுத்தார் என்கின்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

ஆளும் அரசுகளுக்கு ஆதரவாக செயல்பட்டு அந்த அரசுகளின் இனவெழுப்பு நடவடிக்கை மற்றும் அவர்கள் அரசாட்சியை கவிழ்க்காமல் ஆதரவு தெரிவித்து அவர்களது பின்புலத்தில் செயல்பட்ட இந்த குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றது .

ஆனால் ஒரு சாரரோ சம்பந்தன் அவர்கள் தமிழ் மக்களுக்கு வீர தீர செயல்களை செய்ததாகவும் அவர் வரலாற்றில் கல்லறைகள் பொறிக்கப்பட வேண்டிய ஒருவர என புகழ்ந்து தள்ளி வருகின்றனர் .

ஆக மொத்தம் அரசியல்வாதி ஒருவர் இருந்திருந்தால் மக்களுடையஎண்ண அலைகள் வேறு விதமாக இருந்திருக்கும் .

ஆனால் சம்பந்தனுடைய இந்த மரணத்தின் பொழுது மக்கள் அவ்வாறான தமது நிலைகளை காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவரது மரணத்தின் பின்னால் புரிந்துகொள்ள முடிகிறது .

இறுதி காலங்களில் சம்பந்தம் தமிழ் மக்களுக்கும் தமிழ் தேசிய விடுதலைக்கும் எதிராகவும் பல கருத்துக்களையும் ,வசனங்களையும்

முன்வைத்து வந்த நிலையை சம்பந்தனுக்கு எதிராக பல மக்கள் பிரிந்து நிற்கின்ற கார் சூழல் உருவாகியுள்ளது என்பது குறிப்பிட தக்கது .