குற்றவாளிகளை கல்லால் அடித்து கொலை செய்ய தலிபான்கள் உத்தரவு

குற்றவாளிகளை கல்லால் அடித்து கொலை செய்ய தலிபான்கள் உத்தரவு
Spread the love

குற்றவாளிகளை கல்லால் அடித்து கொலை செய்ய தலிபான்கள் உத்தரவு

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கொடிய ஆட்சி நிலவி வருகிறது .இந்த தலிபான்கள் மத வெறியர்களாக விளங்கி வருகின்றனர் .

இவ்வாறன தலிபான்கள், தமது ஆட்சியில் தமது மத சட்டத்தை அமூல் படுத்தும் படி நீதிபதிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர் .

அதன் பிரகாரம் மக்கள் முன்பாக ,குற்றவாளிகள் ,கல்லால் அடித்து கொலை செய்தல் ,பிரம்படி மற்றும் ,கழுத்து வெட்டி கொலை செய்தல் போன்றவை இந்த சட்டத்தில் முதன்மை இடம் வகிக்கின்றன .

இந்த சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளதால், தலிபான்கள் கட்டு பாட்டு பகுதி மக்கள் பெரிதும் பீதியில் உறைந்துள்ளனர் .