குருதிஸ் போராளிகளினால் 8 துருக்கிய இராணுவம் படுகொலை

Spread the love

குருதிஸ் போராளிகளினால் 8 துருக்கிய இராணுவம் படுகொலை

துருக்கி இராணுவத்தினர் ஈராக்கின் வடக்கு பகுதிகளில் நிலை கொண்டுள்ள குருதீஸ்

போராளிகள் நிலைகளை இலக்கு வைத்து போரை தொடுத்து வருகின்றனர்

இந்த திடீர் தேடி அழிப்பு தாக்குதலில் சிக்கி எட்டு துருக்கிய இராணுவத்தினர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

மேலும் இரு தரப்புக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களில் குருதிஸ் போராளிகள்

தரப்பில் மூவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

புலிகளை போல பெரும் முற்றுகைக்குள்,நான்கு நாக்குகளினால் குருதீஸ் போராளிகள் சுற்றி வளைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply