கிரேக்க கடல் கரையில் ஒதுங்கிய அகதிகள் படகு

Spread the love

கிரேக்க கடல் கரையில் ஒதுங்கிய அகதிகள் படகு

அகதிகளை தாங்கிய படி கிரேக்க கடல் பகுதியில் அகதிகள் படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது .

இந்த படகில் இந்தியா ,பாகிஸ்தான் நாட்டவர்கள் உள்ளிட்ட நூற்றி எட்டு பேர் கண்டு பிடிக்க பட்டனர்.


இவ்வாறு வந்தவர்களில் 63 ஆண்கள் 24 பெண்கள் மற்றும் 21சிறார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

படகிற்குள் நீர் கசிவு ஏற்பட்ட நிலையில் இந்த படகு கிரேக்க கடல் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.

ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக இந்த அகதிகள் ஆபத்தான
கடல் வழியூடாக பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது .

    Author: நலன் விரும்பி

    Leave a Reply