கருணா கேபியை தூக்கி செல்ல தயாராகும் இந்தியா

Spread the love

கருணா கேபியை தூக்கி செல்ல தயாராகும் இந்தியா

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளை காட்டி கொடுத்து அந்த போராளிகளை அழித்த பெரும் பங்கு கருணாவுக்கு உள்ளது .

இந்த கருணா வழங்கிய தகவலின் அடைப்படையில் மலேசியாவில் தங்கி இருந்த கேபி இலங்கையால் தூக்கி செல்ல பட்டார் .

அதன் பின்னர் கேபி மகிந்தா கோட்டாவுக்கு வழங்கிய தகவலின் அடைப்படையில் வெளி நாடுகளில் பதுக்கி வைக்க பட்ட பல மில்லியன் புலிகள் பணம் மகிந்த குடும்பத்திற்கு மாறியது .

தவிர புலிகள் பெயரில் உலவிய பத்துக்கு மேற்பட்ட சரக்கு கப்பல்களும் கோட்டாவுக்கு மாற்ற பட்டன .

மேலும் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா கனடாவில் இயங்கி வந்த புலிகளின் வீடுகள் எரிபொருள் நிலையங்கள் மற்றும் சொத்துக்கள் என்பனவும் கைப்பற்ற பட்டன .

அவ்விதமான நிகழ்வுகள் இடம்பெற்று முடிந்ததன் பின்னர். தற்போது இந்தியா கேபி மற்றும் கருணாவை தூக்கில் செல்ல துடிக்கிறது .

கருணா கேபியை தூக்கி செல்ல தயாராகும் இந்தியா


அதற்கு கோட்டா மகிந்தாவே தடையாக விளங்கினார் .தற்போது உள்ளக ரீதியாக இவர்களை இந்தியாவுக்கு அழைத்து செல்லும் பேச்சு இடம்பெற்றதான கசிவுகள் கசிந்துள்ளன.

அவ்வாறு எனின் இந்தியாவுக்கு இவர்கள் இந்தியா றோவினால் தூக்கில் செல்ல பட்டனரா என்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது.

கேபி கருணா பேச்சுக்கள் இலங்கையில் தென்படவில்லை என்பதன் பின்புலத்தில் வைத்து இந்த விடயம் கசிந்துள்ளது.

புதிய ஜனாதிபதி இலங்கையில் நியமிக்க பட்ட பின்னர் கேபி கருணா தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது.

    Leave a Reply