கச்சத்தீவு தர மாட்டோம் – டக்கிளஸ்

Spread the love

கச்சத்தீவு தர மாட்டோம் – டக்கிளஸ்

இந்தியாவின் ஆதிக்கத்தில் இருந்து கச்சா தீவு இலங்கை அரசுக்கு
இந்திரா காந்தியினால் வழங்க பட்டது ,

இந்த கச்சத்தீவு மீள வழங்க பட்ட நிலையில் தமிழக மீனவர்கள் அந்த கடல் பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டு
கொண்டிருந்த பொழுது சிங்கள இராணுவத்தால் கைது செய்ய படுகின்றனர்

கண் மூடித்தனமாக கச்சத்தீவில் வைத்தே தமிழக மீனவர்கள் சிங்கள இராணுவத்தால்
சுட்டு கொலை செய்ய பட்டனர் ,தொடர்ந்து அவர்கள் கைது செய்வதில்
அவர்கள் படகுகள் பறிமுதல் செய்ய பட்டும் வருகிறது

கச்சத்தீவு தர மாட்டோம் – டக்கிளஸ்

சுப்பிரமணிய சுவாமி கொடுத்த ஐடியாவால் ,தமிழக மீனவர்களை பந்தாடி வந்த ஆடி வந்த இலங்கைக்கு.இப்பொழுது சுப்பிரமணிய சுவாமி தம்மை ஆபத்தில் சிக்க வைத்துள்ளதை கண்டு அலறுகிறது


இந்தியா கச்சதீவை மீள பெற முனையும் விடயத்தில் இருந்து
இலங்கை உணர்துள்ளது போலும்.நாம் கச்சத்தீவை மீள இந்தியாவுக்கு வழங்க மாட்டோம் என இலங்கை மீன் பிடி அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

எதிரிகள் சதி முயற்சியில் எதிர் வாதம் போடும் எதிரிகளின் சூழ்ச்சியில்
இலங்கை சிக்காது எனவும் ,எதிரி கருதுவது போன்று கச்சத்தீவு வழங்கப்படாது
என டக்கிளஸ் தேவானந்தா உரக்க தெரிவித்துள்ளார்

இது தமிழ்கத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,எதிரிக்கு சேவகம் செய்யும் மானுட அடிமை தொழிலாளி டக்கிளஸ் தேவானந்தா என்பதும் உலகம் அறிந்த உண்மை

இவர் மான தமிழர்களின் பரம எதிரி என்பது குறிப்பிட தக்கது .

    Leave a Reply