ஒரு வாரத்தில் 4,560 ரசியா இராணுவம் பலி -வெடித்து சிதறும் ஆயுதங்கள்

ஒரு வாராதில் 4,560 ரசியா இராணுவம் பலி -வெடித்து சிதறும் ஆயுதங்கள்
Spread the love

ஒரு வாரத்தில் 4,560 ரசியா இராணுவம் பலி -வெடித்து சிதறும் ஆயுதங்கள்

உக்கிரேன் ரசியா இராணுவத்தினருக்கு இடையிலான மோதலில் ,கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ,4 560 ரசியா இராணுவம் பலியாகியுள்ளனர் .மேலும் இவர்களது யுத்த டாங்கிகள்,கவச வண்டிகள் என்பன வெடித்து சிதறியுள்ளன .

ரசியா இராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ள பேரழிவு காட்சிகளை ,காணொளிகளாக உக்கிரேன் இராணுவம் வெளியிட்டு வருகிறது .

உக்கிரேன் தெற்கு கேர்சன் பகுதியை ,ரசியா இராணுவம் விட்டு விலகிய நிலையில் ,அந்த பகுதிகளை ,தமது கட்டுப் பாட்டுக்குள் உக்கிரேன் இராணுவம் கொண்டு வந்துள்ளது .

https://www.youtube.com/watch?v=QmscAAxXJ7c

ஒரு வாரத்தில் 4,560 ரசியா இராணுவம் பலி -வெடித்து சிதறும் ஆயுதங்கள்

இவ்வாறான வேளையில் தமது இராணுவம் பலம் பெருந்திய இராணுவமாகவும் ,தமது நிலப் பரப்புகளை விட்டு கொடுக்க முடியாது என உக்கிரேன் ஜனாதிபதி தெரிவித்து வருகிறார் .

உண்மையில் ரசியா இராணுவம் விலகிய நிலையிலேயே , இந்த பகுதிகள் ,உக்கிரேன் இராணுவம் ஆக்கிரமித்துள்ளது .

ரசியா படை விலகலை , தமது வெற்றி விழாவாக அந்த மக்களும் ,உக்கிரேன் இராணுவமும் கொண்டாடி வருகின்றனர் .

இந்த மகிழ்ச்சி நிலைத்து நிற்குமா என்பதே இன்றுள்ள கேள்வியாகும் .

ரசியா இராணுவத்தின் இழப்புக்களை அதிக படுத்தி கூறி வரும் உக்கிரேன் இராணுவம் , தமது இழப்புக்களை மூடி மறைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது .