ஒருவர் வெட்டிக்கொலை

ஒருவர் வெட்டிக்கொலை
Spread the love

ஒருவர் வெட்டிக்கொலை

ஒருவர் வெட்டிக்கொலை ,இலங்கை பாலப்பட்டி பகுதியில் மலர்சாலை உரிமையாளர் ஒருவர் தலையில் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

வாகனத்தில் சாரதி ஒருவர் பலத்த காயங்களுடன் காணப்பட்ட நிலையில் அவரைச் சென்று பார்த்த பொழுது அவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்,.

மலச்சாலை உரிமையாளர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது ஏன் என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

மிகப்பெரும் வர்த்தகர் வெட்டி கொலை

மிகப்பெரும் வர்த்தகராக விளங்கிவரும் இவர் மீது தாக்குதல் நடத்திய கும்பல்கள் யார் என்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வாகனத்தில் தனியாக பயணித்த பொழுது இவரது தலையில் பலத்த காயங்கள் காணப்பட்டுள்ளது .

இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை.

இலங்கையில் இடம் பெற்று வருகின்ற இவ்வாறான கொலையின் பின்புறத்தில் யார் உள்ளார்கள் என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் தொடராக இவ்வாறான வன்முறை தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

தாக்குதல் பின்புலத்தில் உள்ளவர்கள் யார்

இந்த தாக்குதல் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக இதுவரை தெரியவில்லை .

மக்களுடன் மிக நல்லுறவோடு பழகி வந்த நல்ல மனிதர் எனவும் ,அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

அவ்வாறான மலர் சாலை உரிமையாளர் மீது தலையில்வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட உபகாரணகள் சில மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது .

இந்த படுகொலைக்கு உடனடியாக இருந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இலங்கை போலீசார் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான படுகொலை சம்பவங்கள் அதிகரித்துச் செல்லப்படுகின்றது .

இலங்கை மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது .

போதைவஸ்து கூலி குழுக்களினால் இவ்வாறான கொலைகள் நடத்தப்படுகிறதா என்ற கேள்வியும் இப்பொழுது எழுப்பப்படுகின்றது.