எரிபொருள் தர கோரி யாழ்பாணத்தில் வீதி மறியல் போராட்டம்

Spread the love

எரிபொருள் தர கோரி யாழ்பாணத்தில் வீதி மறியல் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் எரிபொருள் வழங்க கோரி மக்கள் பேருந்துகளை மறித்து வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இவர்களுக்குரிய எரிபொருள் வழங்க படும் என்ற உத்தரவாதம் வழங்க பட்டதை அடுத்து வீதி மறியல் போராட்டம் நடத்திய மக்கள் கலைந்து சென்றுள்ளனர் .

யாழ்ப்பாணத்தில் எரிபொருள் வழங்கும் நிலையங்களில் பல முதலைகள் பணத்தை லஞ்சமாக வழங்கி எரிபொருள் பெற்று செல்கின்றனர் என்ற குற்ற சாட்டும் முன் வைக்க பட்டுள்ளது .

எரிபொருள் வழங்க கோரி மக்கள் நடத்திய போராட்டம் இன்று முடிவுக்கு கொன்டு வரப்பட்டுள்ளது .

அவை நாளை தொடராமல் இருக்க மக்களுக்குரிய எரிபொருள் வழங்க வேண்டும் தவறின் மீளவும் எரிபொருள் வழங்க கோரி போரட்டம் வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது

    Author: நலன் விரும்பி

    Leave a Reply