உக்கிரேன் கடும் தாக்குதல்-டாங்கிகள் அழிப்பு-29,350 ரசியா இராணுவம் பலி

Spread the love

உக்கிரேன் கடும் தாக்குதல்-டாங்கிகள் அழிப்பு-29,350 ரசியா இராணுவம் பலி

உக்கிரன் நாட்டின் மீது ரசியா இராணுவம் நடத்தி வரும் அகோர தாக்குதலில் சிக்கி,

உக்கிரேனில் பல முக்கிய நகரங்கள் ரசியாவிடம் வீழ்ச்சி உற்றுள்ளன

எனினும் இதுவரை ரசியா இராணுவத்தினரால் , உக்கிரேன் தலைநகர் மீட்க பட

முடியாத நிலையில் வியுயுகம் அமைத்து உக்கிரேன் இராணுவத்தினர் , கடும் எதிர் தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

இந்த தாக்குதலில் சிக்கி கடந்த தினம் மட்டும் நான்குடாங்கிகள் உள்ளிட்ட 19 கவச வண்டிகள் என்பன அழிக்க


பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது,

மேலும் மாசி மாதம் முதல் இதுவரையிலான , கால பகுதியில் ,29,350 ரசியா

இராணுவத்தினரை தாம் கொன்றுள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது ,


தொடர்ந்து இரு தரப்புக்கு இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

    Leave a Reply