உக்கிரேனில் பெரும் மனித புதைகுழி கண்டு பிடிப்பு – 22,000 மக்கள் படுகொலை

Spread the love

உக்கிரேனில் பெரும் மனித புதைகுழி கண்டு பிடிப்பு – 22,000 மக்கள் படுகொலை

உக்கிரேன் முக்கிய நகரகாக விளங்கி வரும் மரியாபோல் பகுதியில் ரசியா இராணுவம் நடத்திய வெறியாட்டத்தில்


இருபத்தி இரண்டாயிரம் மக்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

இங்கு பெரும் மனித புதைகுழி கண்டு பிடிக்க பட்டுள்ளது

இதற்குள் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன

    Leave a Reply