இஸ்ரேல் பெண் கண்டுபிடிப்பு

இஸ்ரேல் பெண் கண்டுபிடிப்பு
Spread the love

இஸ்ரேல் பெண் கண்டுபிடிப்பு

காணாமல்போன இஸ்ரேல் பெண் கண்டுபிடிப்பு, இலங்கையில் காணாமல் போன இஸ்ரேல் பொன் ஒருவர் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன இஸ்ரேல் பெண்ணுக்கு என்ன ஆன என்கின்ற விடயம் பரபரப்பாக பேசப்பட்டது.

விசேட போலீஸ் அணியினர் தேடுதல் நடவடிக்கை

அதனை அடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் வழங்கிய அதிரடி பணிப்பை அடுத்து விசேட போலீஸ் அணியினர் தேடுதல் நடவடிக்கை ஈடுபட்டனர் .

இதன் பொழுது அவர் கடற்கரை ஒன்றில் இருந்து மயங்கிய நிலையில் மீட்ககப்பட்டுள்ளார்.

இவ்வாறு மயக்கமடைந்த நிலையில் அவரது உடலை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு தெரிவித்து இஸ்திரேலிய தூதரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .

இவர் அவ்வாறு கடற்கரைக்கு சென்றார் ,ர் அங்கு என்ன நடந்தது என்பது ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மயங்கி நிலையில் மீட்க பட்ட பெண்

மூன்று நாட்களாக கடற்கரையில் மயங்கி நிலையில் காணப்பட்டாரா என்ற கேள்வியை தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது .

அதிக மயக்க நிலையில் காணப்பட்ட இவர் ,தற்பொழுது மீட்கப்பட்டுள்ள சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது .

சல்லி கோவிலுக்கு அருகில் இன்று அவர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மீட்கப்பட்ட இடம் பக்கத்தில் அருகில் கடல் காணப்படுகின்றது.

இவர் ஏன் அங்கு சென்றார் எவ்வாறு மயக்கமுற்றார் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .

அவரது ஆடைகளில் காணப்படுகின்றது நிலை விவரத்தை பார்க்கும்பொழுது என்ன ஆனது என்பது தொடர்பாக மேலும் தகவலை இலங்கையினுடைய ஊடகங்கள் வெளியிடவில்லை .

ஆனால் இவர் அந்த நடவடிக்கையில் ஈடுபட்டு அதன் ஊடாக இவர் ஏமாற்றப்பட்டு மயக்கம் நிலைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கலாம் என்கின்ற பேச்சு பரவுகிறது .

இந்த இளம் பெண் இஸ்ரேலுடைய ய உளவுத்துறை சார்ந்த நபராக இருக்க கூடுமோ ,என்கின்ற பேச்சும் பேசு பொருளாக மாற்றம் பெற்ற நிலையில் தற்போது அவர் மீட்கப்பட்டிருக்கின்றார்.