இஸ்ரேல் கிராமங்கள் இருளில் மூழ்கியது

இஸ்ரேல் கிராமங்கள் இருளில் மூழ்கியது
Spread the love

இஸ்ரேல் கிராமங்கள் இருளில் மூழ்கியது

இஸ்ரேல் கிராமங்கள் இருளில் மூழ்கியது ,இஸ்ரேல் மின்சார மையங்கள் மீது கடும் தாக்குதல் நாட்டின் மின்சார மையங்களை இலக்கவைத்து கடும் தாக்குதலில் இஸ்ரேல் கிராமங்கள் இருளில் மூழ்கின .

தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர்படைகள் நடத்தி வருகின்றனர் .

ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்டவரும் இந்த தாக்குதலினால் இஸ்ரேல் படைகளின் உள் கட்டமைப்பு பலமாக சேதமடைந்த காணப்படுகின்றன.

இஸ்ரேலிய ராணுவத்தினர் பாலஸ்தீனம் காசா மக்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர் .

இந்த தாக்குதினால் பலஸ்தீனம் காசா பகுதிகள் பலமான பாதிப்புக்கு உள்ள நிலையில் காணப்படுகின்றது .

பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர்படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன.

ஆக்கிரமிப்பு படைகள்

ஆக்கிரமிப்பு படைகள் இராணுவ தளங்கள் உள்ளிட்டவையும் பலமான பாதிப்பு உள்ளாகி வருகின்றன.

அவ்வாறான நிலையில் தற்பொழுது இஸ்ரேலிய ராணுவத்தின் மிக முக்கியமான படைகளும் பலத்த சேதங்களுக்கும் இழப்புக்களுக்கும் உள்ளாகியிருந்தனர்.

அவ்வாறான காலப் பகுதியில் வடக்கு இஸ்ரேல் பகுதியில் நிறுவப்பட்டுள்ள இசுரேலியா தாக்குதலில் அந்தப் பகுதி மின்சார மையங்கள் பலமான சேதங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வடக்கு இஸ்ரேலை இலக்கவைத்து தெற்கு கிஸ் புல்லா போர்படைகள் கடுமையான தாக்குதலை இடைவிடாது நடத்திக் கொண்டுள்ளனர்.

ராணுவ ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள்

இதனால் வடக்கு இஸ்ரேலிய ராணுவ ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் ராணுவ முகாம் என்பன பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது ,இந்த இடைவிடாத தாக்குதினால் இஸ்ரேல் இராணுவத்தின் உளவியல் உறனிலும் பலமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது .

அதனை அடுத்து தற்பொழுது மின்சாரம் மையங்களையும் சிவில் பாதுகாப்பு இலக்குவைத்து போர்படைகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளதால் .

இஸ்ரேலிய மக்கள் மத்தியில் இராணுவத்தினர் மத்தியிலும் ஒருவித சோர்வு நிலையும் அச்ச நிலையில் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

வீடியோ