![இலங்கையில் கடுமழை மக்களுக்கு எச்சரிக்கை](https://www.ethiri.com/wp-content/uploads/2024/07/malai.jpg)
இலங்கையில் கடுமழை மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் கடுமழை மக்களுக்கு எச்சரிக்கை ,இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 50 மில்லி மீட்டர் மழை பொழிவு இடம் பெற்றுள்ளதாகவும் மக்களுக்கு இதனால் வானிலை மையம் கடுமை எச்சரிக்கை விடுத்துள்ளது .
அதிக மழைப்பொழிவு காரணமாக குளங்கள் நிரம்பி வழிபதாகவும், இதனால் குளங்களின் வான் கதவுகள் திறந்து விடப்படக்கூடிய அபாயம் ஏற்படுவதால் தாழ்ந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளது .
24 மணித்தியாலத்தில் 50 மில்லி மீட்டர் மழைப்பொழிவு இடம்பெற்றுள்ளது .அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மற்றும் கடலோரப் பகுதிகள் தாழ்நில பகுதியில் உள்ள மக்களுக்கும் மிகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குளங்கள் நிரம்பி வழிகின்ற பொழுதும் , அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.
பருவமழை காலமாக இது காணப்படுவதாலும் இந்த நிலை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் ,இந்த காலப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதும் மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தையும் சலனத்தையும் ஏற்படுத்தி உள்ளது .
முள்ளிவாய்க்கால் அழிவின் பின்னர் தற்பொழுது இலங்கையில் இதே மாத காலப்பகுதியில் காட்டும் மழை வெள்ளம் இடம்பெற்று வருகின்றது .
ஆனால் அதற்கு முன்னதாக இலங்கையில் இவ்வாறான வெள்ளப்பெருக்கு , ஏற்படுவதில்லை .
முள்ளிவாய்க்கால் மக்களின் கண்ணீரின் அவலமும் குமுறலுமே இந்த வெள்ளமாக ஒடி பாய்வதற்கு காரணமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
எனவே கடலோரப் பகுதி மக்கள் மற்றும் தாழ்நில பகுதி மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
இந்த மழை வெள்ளம் காரணமாக ,சில இடங்களில் அவ்வப்போது மழை நீர் தேங்கி நிற்கின்ற நிலையில் காணப்படுகின்றன.
- வான் கரும்புலித் தாக்குதல்
- பதற்றம் கட்சி தலைமையகத்தில்
- சூறாவளியினால் 12 வீடுகள் சேதம்
- உணவகம் எரிந்தது நடந்தது என்ன
- திருகோணமலை வந்ததது சம்பந்தன் ஊர்தி
- 1400 பேர் பொலிசாரால் கைது
- கிரு மாணவர்களுக்கு வழங்கிய உதவி
- தமிழருக்கு விடுதலை பிரிட்டன் தொழில் கட்சி அறிவிப்பு
- பொலிஸ் சுற்றிவளைப்பு பறக்கும் தேசவிரோத கும்பல்
- யாழ் செல்கிறது சம்பந்தன் உடல்