இந்தோனேசியாவில் கால்பந்தாட்ட போட்டியில் நெரிசலில் சிக்கி 129 பேர் மரணம்
இந்தோனேசிய யாவா பகுதியில் இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியில் இடம்பெற்ற சன நெரிசலில் சிக்கி 174 பேர் பலியாகியுள்ளனர் .
கால்பந்தாட்ட மைதானத்திற்குள் பார்வையாளர்கள் அத்துமீறி நுழைந்த நிலையில் ,காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு தாக்குதலை நடத்தினர் .
இதன் பொழுது கால்பந்தாட்டத்தை பார்வையிட்டு கொண்டிருந்த மக்கள் ,சிதறி ஓட முற்பட்ட நிலையில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி 174 பேர் பலியாகியுள்ளனர் .
200 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் .மேலும் உயிர் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .
- திடீர் தாக்குதல் 36 ஆமி எரியும் யுத்த டாங்கிகள்
- இஸ்ரேல் துறைமுக பகுதியில் பாரிய குண்டு சத்தங்கள்
- தென்னாப்பிரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி
- நேரலை துவங்கியது சீமான் தேர்தல் பரப்புரை! கன்னியாகுமரியில்! Seeman Today Election Campaign
- இஸ்ரேல் எங்கும் வெடிக்கும் ரொக்கட் தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்
- இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல் அதிரும் இஸ்ரேல்
- எரியும் இஸ்ரேல் கட்டடங்கள் வெடித்து 50 ரொக்கட்
- அமெரிக்காவில் பாலத்தை உடைத்த கப்பல் இராணுவ தளபதி மரணம்
- இஸ்ரேலை தாக்கிய சிரியா ஈராக் போர் படைகள் உளவு கப்பல் சேதம்
- இஸ்ரேலை தாக்கிய சிரியா ஈராக் போர் படைகள் உளவு கப்பல் சேதம்