இந்தோனேசியாவில் கால்பந்தாட்ட போட்டியில் நெரிசலில் சிக்கி 174பேர் மரணம்

இந்தோனேசியாவில் கால்பந்தாட்ட போட்டியில் நெரிசலில் சிக்கி 129 பேர் மரணம்
Spread the love

இந்தோனேசியாவில் கால்பந்தாட்ட போட்டியில் நெரிசலில் சிக்கி 129 பேர் மரணம்

இந்தோனேசிய யாவா பகுதியில் இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியில் இடம்பெற்ற சன நெரிசலில் சிக்கி 174 பேர் பலியாகியுள்ளனர் .

கால்பந்தாட்ட மைதானத்திற்குள் பார்வையாளர்கள் அத்துமீறி நுழைந்த நிலையில் ,காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு தாக்குதலை நடத்தினர் .

இதன் பொழுது கால்பந்தாட்டத்தை பார்வையிட்டு கொண்டிருந்த மக்கள் ,சிதறி ஓட முற்பட்ட நிலையில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி 174 பேர் பலியாகியுள்ளனர் .

200 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் .மேலும் உயிர் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .

Leave a Reply