இந்தியாவில் கலவரம் ரயில் எரிப்பு
இந்தியா செய்திகள் .எதிரி செய்திகள் .
இந்தியாவில் மத்திய பிரதேச பகுதியில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது ,இந்த போராட்டத்தில் பயணிகள் ரயில் தீ வைத்து எரிக்க பட்டுள்ளதுடன் அரசு சொத்துக்கள் சேதமாக்க பட்டுள்ளன.
இந்த கலவரத்தை அடக்கிட இருபத்தி ஐந்தாயிரம் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது.
கலவரம் மேற்கொண்ட ஆயிரத்திற்கு மேற்பட்டவர் கைது செய்ய பட்டுள்ளனர் .
இந்த காவலரத்தில் ரயில் எரிக்க பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.