அமெரிக்காவில் 58 துப்பாக்கி சூடு – 8 பேர் பலி கலவரமான நகரம்

Spread the love

அமெரிக்காவில் 58 துப்பாக்கி சூடு – 8 பேர் பலி கலவரமான நகரம்

அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் 58 துப்பாக்கி சூட்டுக்கு சம்பவம் இடம் பெற்றுள்ளது .

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி 8 பேர் பலியாகியுள்ளனர் . இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் சிக்காக்கோ நகரம் கலவரமாக மாறியுள்ளது .

ஒரு வாரத்தில் இடம்பெற்ற அதிக எண்ணிக்கையிலான , துப்பாக்கி சுட்டு சம்பவமாக இவை பதிய பெற்றுள்ளன .

அமெரிக்காவில் 58 துப்பாக்கி சூடு – 8 பேர் பலி கலவரமான நகரம்

அமெரிக்காவில் ஆயுத பாவனை தடுப்பு சட்டம், கொண்டு வரப்பட்ட நிலையில் ,மேலும் அந்த ஆயுத பாவனை சட்டத்தில் இறுக்கமான நகர்வை இந்த சூட்டு சம்பவங்கள் ,ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

மக்களின் பாதுகாப்புக்கு ,மக்கள் பயன் படுத்தும் துப்பாக்கிகள் பாதுகாப்பு அற்ற தன்மையை உருவாக்கியுள்ளது .

இவ்விதமான தொடர் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ,மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது .

என்று தடுக்க படும் இந்த துப்பாக்கி கலாசார வன்முறைகள் என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது .

    Leave a Reply