
வெளிநாடு செல்ல முயன்ற 51 பேர் கைது
இலங்கையில் இருந்து கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
சமீப நாட்களாக இலங்கையில் இருந்து கடல்வழியாக வெளிநாடு செல்ல முற்படும் நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
அவுஸ்ரேலியாவை இலக்கு வைத்து ஆபத்தான கடல்வழியூடாக இவர்கள் பயணிக்க முயல்கின்றார் .
ஐரோப்பாவுக்கு கடல்வழியாக நுழைய முற்பட்ட 14 ஆயிரம் அகதிகள் கடலில் மூழ்கி பலியான சம்பவம் இங்கே நினைவு கூறத்தக்கது .
- இந்தியாவுக்கு சீனா கடும் ஏச்சரிக்கை
- 50 புதிய எரிபொருள் நிலையங்கள்
- குளத்தில் நீரில் மூழ்கி இரு தமிழ் மாணவர்கள் மரணம்
- இலங்கையின் புதிய ஜனாதிபதி யார் வாக்கெடுப்பு நேரலை வீடியோ
- ஜனாதிபதிக்கான வாக்கடுப்பு ஆரம்பம் சூடு பிடிக்கும் அரசியல்
- ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான மனு விசாரணையின்றி தள்ளுபடி
- மலேசியா இந்தியா இலங்கை போல திவாலாகும் நிலை
- இலங்கை ஜனாதிபதி அனைவருக்கு பொதுவானவராக அமைய வேண்டும் மக்கள்
- ஜனாதிபதி பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழிவு
- அமெரிக்காவிலும் கோத்தாவுக்கு எதிராக அணிதிரண்ட தமிழர்கள் video