வீட்டுக்குள் சுட்டு கொலை செய்ய பட்ட நிலையில் பெண் சடலமாக மீட்பு
இலங்கை பல்லத்தர பகுதியில் ஐம்பத்தி இரண்டு வயதுடைய
பெண்மணி ஒருவர் வரத்து வீட்டு வளாகத்தில் சுட்டு படு கொலை
செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்
இவரது இந்த படுகொலைகளுக்கான காரணம் தெரியவரவில்லை
பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்னம் உள்ளது