விவசாயிகளுக்கு இந்தியாவின் உரம்
தேசிய சுற்றாடல் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தமது கருத்துக்களை முன்வைக்குமாறு கேட்டுக் கொள்வதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்
இந்தியாவிடமிருந்து கிடைக்க உள்ள உரங்கள் அடுத்த மாதம் 6ஆம் திகதியளவில் இலங்கையை வந்தடையவுள்ளன.
அத்துடன், ஜூலை மாதம் 15ஆம் திகதிக்குள் இந்த உரங்களை விவசாயிகளுக்கு விநியோகிக்க முடியும் எனறும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் போகத்திற்குத் தேவையான உரம் அடுத்த மாதம் 6ம் திகதியளவில் இறக்குமதி செய்யப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பெரும்போகத்திற்குத் தேவையான உரத்தை விநியோகிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
அரிசி உற்பத்தியில் தன்னிறைவு கண்ட
நாடொன்றை உருவாக்குவது இதன் நோக்கமாகும் என்று அவர் கூறினார்.
- நடிகை மோசடி சொத்து முடக்கம்
- சிறுமி கொலை மக்கள் போராட்டம்
- இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்
- வீட்டு குளியலறையில் மனித சடலம்
- ஈரான் ஜனாதிபதி இலங்கை வருகிறார்
- இசைஞானி இளையராஜா இலங்கை வந்தார்
- போதைவஸ்துடன் பொலிஸ் அதிகாரி கைது
- மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு
- ஹமாஸ் தாக்குதலை நிறுத்துங்க இஸ்ரேலுக்காக கெஞ்சும் பிரான்ஸ்
- சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி
- பஞ்சு போல ஆப்பம் செய்ய மாவு இப்படி அரைத்தால் அப்பம் சுவையாக இருக்கும்
- ஈரான் பிரான்ஸ் தூதரகதில் குண்டுதாரி
- ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்
- தப்பி ஓடிய மரணதண்டனை கைதி 35 வருடங்களின் பின் கைது