வடகொரியா மீது 80 அணுகுண்டுகளை வீச – டிரம்ப் போட்ட திட்டம் அம்பலம்

Spread the love

வடகொரியா மீது 80 அணுகுண்டுகளை வீச – டிரம்ப் போட்ட திட்டம் அம்பலம்

வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்து அந்த நாட்டை அடிமையாக்கி தனது காலடியில் கொண்டு வந்து விடலாம் என அமெரிக்கா திட்டம் போட்டது

ஆனால் அதனை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு வீர புதல்வன் கிங் யோங்

உண், தமது நாட்டையும் ,மக்களையும் காப்பாற்றும் அதி தீவிர நகர்வுகள் துணிவுடன் செயல் பட்டார்

,அதன் விளைவு வடகொரியாவில் இருந்த படியே அமெரிக்காவின் வெள்ளை

மாளிகையை அணுகுண்டுகளை காவி சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை தயாரித்து அசத்தினார் .

மிரண்டே போனது அமெரிக்கா ,அது மட்டுமா கிழமை தோறும் ஒரு ஏவுகணை சோதனை என விடாது சோதனை செய்து மிரள வைத்தது வடகொரியா ,

தொடர்ந்து அந்த சோதனையை புரிந்த வண்ணமே உள்ளது .இப்பொழுது

உலக சண்டியர் அமெரிக்கா வாலை சுருட்டி கொண்டது ,அதனை அடுத்து

தமது உளவு படையினர் மூலம் இரகசியமாக வடகொரியா அதிபரை போட்டு தள்ளும் விளையாடல்களை ஆரம்பித்துள்ளது

இதன் மூலம் அவர் இறந்து விட்டார் என்றெல்லாம் பரப்புரை செய்தது,

ஆனால் அது பலிக்கவில்லை ,டிரம்ப், ஆட்சி ஏறிய கால பகுதியில் வடகொரியா

மீது என்பது அணுகுண்டுகளை வீசி அந்த நாட்டை முற்றாக அழித்து கட்ட அமெரிக்கா தலமை டிரம்புடன் திட்டம் போட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது

ஜப்பானை அடிமையாக்கி தனது காலடியில் கொண்டு வந்தது போல

வடகொரியாவையும் அமெரிக்கா அடக்கிட நினைப்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது

முக்கிய பாதுகாப்புதுறை மந்திரி ஒருவர் ஊடாக இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது

Leave a Reply