லண்டன் மிச்சம் சிறுமி கத்தியால் குத்தி கொலை – பிரதே அறிக்கை வெளியானது

Spread the love

லண்டன் மிச்சம் சிறுமி கத்தியால் குத்தி கொலை – பிரதே அறிக்கை வெளியானது

லண்டன் மிச்சம் பகுதியில் ஐந்து வயது சாயாகி என்ற அழகிய அப்பாவி சிறுமியை 35 வயதுடைய தாயார் கத்தியால் கழுத்து பகுதியில் குத்தி வெட்டி கொலை செய்தார் என மக்கள் பேசி கொள்கின்றனர் .

அவ்வாறன அந்த சம்பவத்தை போலீசார் இன்று உறுதி படுத்தினர் ,சடலம் மரண பரிசோதனை அறிக்கையில் பலமான கத்தி வெட்டு

தாக்குதலுக்கு இலக்காகி இந்த அப்பாவி சிறுமி பலியாகியுள்ளார் , Great Ormond Street Children’s Hospital மேற்கொள்ள பட்ட பிரேத

பரிசோதனை அறிக்கையை மையமாக வைத்து காவல்துறையினர் முதன் முதலாக இதனை அறிவித்துள்ளனர்

மேலும் இறந்து போன சிறுமியின் குடும்பத்தினருக்கு தம்மாலான அனைத்து ஒத்துழைப்பையும் ,உதவிகளையும் செய்து வருவதாக

மேலும் காவல்துறையினர் தெரிவித்துள்ளதுடன் ,இந்த சம்பவம் தமிழர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவிக்க பட்டுள்ளது

மேலும் மிக முக்கியமான ஒரு சொல்லாடலை அவர்கள் பயன் படுத்தி வருகின்றனர்,அவை கீழே தர படுகிறது


    Great Ormond Street Children’s Hospital ,,,,,It is believed that all parties involved were known to each other.
    ( சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்று நம்பப்படுகிறது)

    This is a tragic incident and we are working very hard to fully understand what has happened. Whilst I know the effects of this incident will,

    understandably, shock and sadden the local community, please be reassured that we are not seeking anyone else in connection with Sayagi’s death and there is no cause for the community to be fearful or alarmed.

    இது ஒரு சோகமான சம்பவம், என்ன நடந்தது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள நாங்கள் மிகவும் கடினமாக உழைக்கிறோம். இந்த சம்பவத்தின் விளைவுகள் உள்ளூர்

    சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்யும் என்று எனக்குத் தெரியும், சயகியின் மரணம் தொடர்பாக நாங்கள் வேறு யாரையும் தேடவில்லை என்பதையும், சமூகம் பயப்படவோ அல்லது

    எச்சரிக்கையாகவோ இருக்க எந்த காரணமும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.என காவல்துறை அறிக்கையில் குறிப்பிட பட்டுள்ளது

    தற்போது தயார் கத்தி குத்துக்கு உள்ளான நிலையில் மிக ஆபத்தான நிலையிலேயே உள்ளதாகவும் அவர் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட பட்டுள்ளது ,

    ( A 35-year-old woman had also suffered a knife injury. She was also taken to hospital where she remains in a critical condition at this time )

    அவர் உயிர் தப்பி வந்தால் மட்டுமே மேலதிக விபரங்கள் தெரிய வரும் என வேற்று நாட்டு மக்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்

    மேலும் இந்த கொலை தொடர்பாக யாரவது கண்ணுற்றாலோ அலல்து தெரிந்தாலோ தமக்கு தெரிவிக்கும் படியும் இரகசியம் பேன படும் எனவும் காவல்துறையினர் வேண்டுதல் விடுத்துள்ளனர்

    மேற்படி துயர சம்பவத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளாது ,மீளா துயரில் உள்ளதை அவதானிக்க முடிகிறது

    லண்டன் மிச்சம்
    லண்டன் மிச்சம்

        Author: நலன் விரும்பி

        Leave a Reply