லண்டன் நீதிமன்றம் முன் பறந்த புலிக்கொடி – கொதிக்கும் இலங்கை
பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ,தடைசெய்யப்பட்ட பயங்கரவாத
அமைப்பண புலிகளின் கொடிகளை பிரிட்டிஷ் நீதிமன்றம்
முன்அங்கு கலந்து கொண்ட புலிகள் ஆதரவாளர்கள் தாங்கி பிடித்துள்ளதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது
,நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு இலங்கைக்கு முதல் சடட ரீதியாக வீழ்ந்துள்ள அடியாகும் ,எந்த ஒரு
வெளிநாடுகளுக்கும் கழுத்து வெட்டி இராணுவ தளபதி செல்ல முடியாத தடை வீழ்ந்துள்ளது ,
சர்வதேச போலீசார் எவ்வேளையும் இவரை கைது செய்யலாம் என்ற நிலை உள்ளது, இதுவே இலங்கை
அரசுக்கு பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ள விடயமாக மாறியுள்ளது ,
இந்த வழக்கின் பின்புலத்தில் இருந்து செயல்பட்ட முக்கிய சட்டத்தரணிகளை இலங்கை அரசு குறிவைத்து நகர்கிறது