லண்டன் கட்போர்ட்டில் ஐயர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை- விபரம் உள்ளே

Spread the love

இன்று சனிக்கிழமை லண்டன் கட்போர்ட்டில் இந்துமத குருக்கள் ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை புரிந்துள்ளார்

தற்போது லண்டன் கார்போர்ட் CATFORD பகுதி ஆலயத்தில்

பணியாற்றி வந்த குருக்களே தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்

தீபன் என அழைக்க படும் குருக்கலான இவர் குடும்பத்தில் பிரச்சனைகள் நிலவி வந்துள்ளதால் .

பெரும் மன அமைதி குன்றிய நிலையில் காணப்பட்டார் ,அவ்விதமான நிலையில் குடும்பத்தில் எழுந்த அதிக முரண்பாடுகள் காரணமாகவும் ,இவரது தனி நபர் போக்கின் விளைவாகவும் பெரும்

மன அழுத்தத்தில் இருந்த இவர் இவ்விதம் லண்டன் கட்போர்ட் பகுதியியல் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்

மேலும் இவரது தற்கொலையை அடுத்து பண சேகரிப்பில் சில குழுக்கள் ஈடு பட்டுள்ளனவாம் ,

லூசியம் சிவன் ஆலயத்தில் கடந்த எட்டு வாரங்களுக்கு முன்னதாக கோபி குருக்கள் தூக்கு மாட்டி தற்கொலை புரிந்தார் ,அவரது

அண்ணன் முறையானவரே இவர் என தெரிவிக்க படுகிறது ,இவர் முன்னர் கெவின்றி பகுதி ஆலயம் பணியாற்றியவர்

அங்கிருந்து பணியில் இருந்து விலக்க பட்ட பின்னர் கட்போர்ட் பகுதியில் பணிபுரிந்து வசித்து வந்துள்ளாராம்

அவ்விதமான ஒருவரே இந்த திடீர் துன்பியல் நிகழ்வை மேற்கொண்டுள்ளார்

ஒரே குடும்பத்தில் அண்ணன் தம்பி இவ்விதம் இறந்துள்ளது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் ,இதற்குள் நிலவும் மர்மத்தை

கண்டறிய வேண்டிய கடப்பாட்டில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்

இவரது மரணம் தொடர்பில் காவல்துறை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,லூசியம் பகுதியில் இடம்பெற்ற இரு

குருக்கள் தற்கொலை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,கொரனோ காலத்தில் கடும் மன அழுத்தம்

காரணமாக இடம்பெற்ற நான்காவது தற்கொலை இதுவாக தமிழர்கள் மத்தியில் பதிய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

      Author: நலன் விரும்பி

      Leave a Reply