ரயிலுடன் மோதி சிதறிய பேரூந்து – 20 பேர் பலி

Spread the love

ரயிலுடன் மோதி சிதறிய பேரூந்து – 20 பேர் பலி

கடந்த தினம் பாகிஸ்தான் Karachi to Lahore express ரயிலுடன்யாத்திரை சென்ற பயணிகள் பேரூந்து ஒன்று மோதி சிதறியதால்


அதில் அவ்வேளை பயணித்த இருபது பேர் உடல் சிதறி பலியாகினர் ,மேலும் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்காயமடைந்தவர்களில் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்

அடையாளம் தெரியாத ரயில்வே கடவடையில் இந்த சம்பவம் Sheikhupura district of Punjab பகுதியில் இடம்பெற்றுள்ளது


மேற்படி விபத்து தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

      Author: நலன் விரும்பி

      Leave a Reply