முல்லையில் பெரும் புயல் எட்டு வீடுகள் சேதம்
இலங்கை வடக்கு முல்லைதீவில் பலமாக வீசிய காற்றின்
காரணமாக எட்டு வீடுகள் கடுமையாக சேதமாகியுள்ளன
பாதிக்க பட்ட மக்களுக்கு உதவிட அனர்த்த முகாமைத்துவ அமைச்சு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது
பலமான காற்றும் கரையை கடக்கும் பொழுது
இவ்விதமானநிகழ்வுகள் இடம்பெற கூடும் என முன்னர் எச்சரிக்கை
பட்டிருந்தமை இங்கே குறிப்பிட தக்கது