மாலைதீவில் இருந்து 178 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Spread the love

மாலைதீவில் இருந்து 178 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மாலே விமானநிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவையின்

விடேச விமானத்தின் மூலம் இவர்கள் இன்று நண்பகல் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர்

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Author: நலன் விரும்பி

Leave a Reply