
மாடியில் இருந்து குதித்து இளம் பெண் தற்கொலை| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |இந்திய ராஜ்பூர் பகுதியில் உள்ள அடுக்கு மாடியில் இருந்து குதித்து 17 வயது இளம் பெண் ஒருவர் தற்கொலை புரிந்துள்ளார் .
புதிய கட்டட தொகுதி ஒன்று அமைக்க பட்டு வரும் ,ஏழாவது மாடியில்,
ஏறிய இளம் பெண் ,அங்கிருந்து குதித்து தற்கொலை புரிந்துள்ளார் .
பாடசலை சீருடையுடன் காணப்பட்ட இந்த பெண் ,
ஏன் தற்கொலை புரிந்தார் என்பது
தொடர்பாக தெரியவில்லை .
இவரது தற்கொலை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
No posts found.