
மரக்கறி வகைகளை எடுத்துச் செல்லும் லொறிகளுக்கு வாரத்தில் டீசல்
பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறி மற்றும் பழ வகைகளை எடுத்துச் செல்வதற்கான லொறிகளுக்கு இராணுவ முகாம்கள் மூலம் எரிபொருளை வழங்கும் நடவடிக்கை நேற்று (02) ஆரம்பமானது.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இருந்து கொழும்பு உட்பட ஏனைய பிரதேசங்களுக்கு நாளாந்தம் மரக்கறி வகைகளை ஏற்றிச் செல்லும் லொறிகளுக்கு
நுவரெலியாவிலுள்ள இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் முகாமில் டீசல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
லொறி ஒன்றுக்கு வாரத்தில் ஒருநாளில் மூவாயிரம் லீற்றர் டீசலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- இந்தியாவுக்கு சீனா கடும் ஏச்சரிக்கை
- 50 புதிய எரிபொருள் நிலையங்கள்
- குளத்தில் நீரில் மூழ்கி இரு தமிழ் மாணவர்கள் மரணம்
- இலங்கையின் புதிய ஜனாதிபதி யார் வாக்கெடுப்பு நேரலை வீடியோ
- ஜனாதிபதிக்கான வாக்கடுப்பு ஆரம்பம் சூடு பிடிக்கும் அரசியல்
- ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான மனு விசாரணையின்றி தள்ளுபடி
- மலேசியா இந்தியா இலங்கை போல திவாலாகும் நிலை
- இலங்கை ஜனாதிபதி அனைவருக்கு பொதுவானவராக அமைய வேண்டும் மக்கள்
- ஜனாதிபதி பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழிவு
- அமெரிக்காவிலும் கோத்தாவுக்கு எதிராக அணிதிரண்ட தமிழர்கள் video