மனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வு – இலங்கையின் அறிக்கை

Spread the love

மனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வு – இலங்கையின் அறிக்கை

மனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வில் இலங்கையினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை

மனிதஉரிமைகள்பேரவையின்44 வதுஅமர்வு நிகழ்ச்சிநிரல்2: உயர்ஸ்தானிகரின்வருடாந்தஅறிக்கைதொடர்பானஊடாடும்உரையாடல்

02 ஜூலை2020

இலங்கையின்அறிக்கை

தலைவர்அவர்களே,

மனிதஉரிமைகள்உயர்ஸ்தானிகரினால்சமர்ப்பிக்கப்பட்ட2019 ஆம்ஆண்டிற்கானமனிதஉரிமைகள்உயர்ஸ்தானிகர்அலுவலகத்தின்வருடாந்தஅறிக்கையைஇலங்கைவரவேற்கின்றது.

வேண்டுகோளின்பேரில்அரசுகளுக்குதொழில்நுட்பமற்றும்நிதிஉதவிகளைவழங்குவதற்காகஅலுவலகம்முன்னெடுத்துள்ளமுயற்சிகளைநாங்கள்பாராட்டும்அதேவேளையில்,

அலுவலகத்தில்சமமானபுவியியல்பிரதிநிதித்துவத்தின்அவசியத்தையும்எடுத்துக்காட்டுகின்றோம்.

ஆக்கபூர்வமானஈடுபாட்டிற்கானஎமதுஉறுதிப்பாட்டின்தொடர்ச்சியாக,2020

ஆம்ஆண்டில்உயர்ஸ்தானிகர்அலுவலகத்திற்குதன்னார்வபூர்மான5000 அமெரிக்கடொலர்பங்களிப்பைஇலங்கைவழங்கும்.

உலகில்கோவிட்-19 தொடர்பானமனிதஉரிமைகளின்தாக்கங்கள்குறித்துசெவ்வாயன்றுமனிதஉரிமைகள்உயர்ஸ்தானிகர்இந்தசபைக்குவழங்கியவாய்வழி

ரீதியானபுதுப்பிக்கப்பட்டதகவல்கள்கள்குறித்தும்இலங்கைசுட்டிக்காட்டவிரும்புகின்றது. குறிப்பாகஎதிர்காலகோவிட்-19 தடுப்பூசியை’உலகளாவியபொதுநன்மை’

எனஅங்கீகரிப்பதற்கானஅவரதுஅழைப்பு, மற்றும்தொற்றுதொடர்பானநிவாரணங்களுக்குத்தடையாகஇருக்கும்பொருளாதாரத்தடைகளைதளர்த்துவதுஅல்லதுஇடைநிறுத்துவதற்

கானஅழைப்புபோன்றதொற்றுநோயிலிருந்துமீள்வதற்கானஅதிகமானசர்வதேசஒற்றுமைக்கானஉயர்ஸ்தானிகரின்வேண்டுகோளைநாங்கள்வரவேற்கின்றோம்.

1953 ஆம்ஆண்டுமுதல்அனைத்துமக்களுக்குமானஇலவசமானஉலகளாவியசுகாதாரத்திற்குஉத்தரவாதமளித்தஒருநாடுஎன்றவகையில், தனதுபிராந்தியத்தில்மிகவும்உயர்வானதனிநபர்சுகாதாரசெலவின

ங்களில்ஒன்றின்மூலமாக, சீரான, பல்துறைஅணுகுமுறையினூடாககோவிட்-19

தொற்றுநோயின்பரவலைஇலங்கையினால்வெற்றிகரமாகக்கட்டுப்படுத்தமுடிந்தது.

தேசியமட்டத்திலானவிரைவானதடுப்புநடவடிக்கைகள், நன்குவலையமைக்கப்பட்ட, பல்தரப்பட்டபங்குதாரர்களின்தொடர்புத்தடமறிதல்பொறிமுறைமற்றும்திரைப்பிரதியெடுத்தல் /

பரிசோதனைமற்றும்மருத்துவமனையில்அனுமதித்தல்ஆகியவற்றைநோக்கியவலுவானதொருசுகாதாரஅமைப்புஆகியனநாட்டில்கோவிட்-19 தொற்றின்சமூகப்பரவலை2020 மே01

முதல்பூஜ்ஜியஎண்ணிக்கையில்உறுதிப்படுத்துவதற்குஉதவியுள்ளன. கடைசியாக2020 ஜூன்01 ஆந்திகதிஇடம்பெற்றமரணத்துடன்11 பேர்மாத்திரமேமரணமடைந்துள்ளதுடன்,

இலங்கையில்இடம்பெற்றகோவிட்-19 நோயாளிகளின்இறப்புவிகிதம்0.54%மட்டுமேயாவதுடன், இதுஉலகளாவியமரணவிகிதமான4.85%ஐவிடவும்கணிசமாளஅளவுகுறைவாகும்அதேவேளையில்,

இலங்கையில்குணமடைந்தோரின்விகிதமான83.59%ஆனது, உலகளாவியகுணமடைந்தோர்விகிதமான54.77%ஐவிடமிகவும்அதிகமாகும்.

தலைவர்அவர்களே,

உலகசுகாதாரதாபனத்தினால்பாராட்டப்பட்டவகையிலானதொற்றுநோயைக்கட்டுப்படுத்துவதில்இலங்கைஅரசாங்கம்கடைப்பிடித்தஅணுகுமுறையானது,

தனதுமக்களுக்குமாத்திரமன்றிஅதன்ஆட்புலத்திலுள்ளவெளிநாட்டினரினதும்ஆரோக்கியம்மற்றும்பாதுகாப்பைபராமரிப்பதற்காகமுக்

கியத்துவமளிக்கும்அனைத்தையும் உள்ளடக்கியதும், பாகுபாடற்றதும்மற்றும்முழுமையானதுமாகும்.

வைரஸ்பரவுவதைத்தடுப்பதற்காகஅரசாங்கம்முன்னெடுத்துள்ளநடவடிக்கைகள்எச்சந்தர்ப்பத்திலும்அடிப்படைச்சுதந்திரங்களைப்பயன்படுத்துவதில்தடங்கல்களைத்தோற்றுவித்தமைக்கானஅவசரகால

நடவடிக்கைகளைஎடுப்பதற்குவழிவகுக்கவில்லை, மாறாகஇந்ததொற்றுநோயின்போதுசமூகத்தின்அனைத்துப்பிரிவினரினதும்உரிமைகளைநாடுமுழுவதும்பாதுகாக்கும்நோக்கத்துடன்

, சட்டத்தின்சரியானசெயன்முறைக்குஇணங்க, பொதுசுகாதாரத்தின்நலனுக்கானகுறைந்தபட்சமானதற்காலிகக்க

ட்டுப்பாடுகளுக்குகண்டிப்பாகமட்டுப்படுத்தப்பட்டிருந்ததுடன், அவை2020 ஜூன்28 ஆந்திகதிமுழுமையாகநீக்கப்பட்டன.

இந்தபொதுசுகாதாரநடவடிக்கைகள், தொற்றுநோய்க்குஆட்படாமல்இருக்கச்செய்யும்முகமாக, சமூகத்தில்குறிப்பாகபாதிக்கப்படக்கூடியபிரிவுகளானகுறைந்தவருமானம்கொண்டகுடும்பங்கள், வயதானவர்கள்,

மாற்றுத்திறனாளிகள், நாள்வருமானம்ஈட்டுபவர்கள், விவசாயிகள்மற்றும்தொழில்துறைகள்ஆகியவற்றின்பொருளாதார

மற்றும்சமூகஉரிமைகளைமேம்படுத்துவதைநோக்கமாகக்கொண்டதொடர்ச்சியானகொள்கைகளுக்குஅமைவாகஏற்படுத்தப்பட்டன.

இதுதொடர்பில், கோவிட்-19 தொற்றினால்ஏற்படும்முன்னோடியில்லாதவகையிலானபொருளாதாரமற்றும்கடன்தொடர்பானசவால்கள்மற்றும்அதன்விளைவாகவளர்ச்சியடைந்துவரும்நாடுகளுக்கானகடன்நிவாரணம்மற்றும்நிதி

சார்ந்தஊக்கமளிப்புஆகியவற்றின்தேவைகுறித்துஉலகத்தலைவர்களின்கவனத்தைஈர்த்தஅணிசேராஇயக்கத்தின்உச்சிமாநாட்டில்2020 மே4

ஆந்திகதிஇலங்கைஜனாதிபதிஆற்றியஉரையைநினைவுகூர்கின்றோம்.

தொற்றுநோய்க்குபிந்தையஉலகில்அபிவிருத்திசெய்வதற்கானஉரிமையைநிறைவேற்றுவதற்காககடன்நிவாரணம்மற்றும்நேரடிமுதலீடுகளுக்குஅழைப்புவிடுப்பதன்மூலம்,

உயர்ஸ்தானிகர்தனதுபுதுப்பிக்கப்பட்டதகவல்களில்இந்தத்தேவையைஎடுத்துரைத்துள்ளார்என்பதைநாங்கள்பாராட்டுகின்றோம்.

பிராந்தியமட்டத்தில், தொற்றுநோய்தொடர்பானசவால்களுக்குஉதவுவதற்காகபிராந்தியஒத்துழைப்புக்கானதெற்காசியசங்கத்தின்கோவிட்-19

அவசரநிதிக்குஇலங்கை5 மில்லியன்அமெரிக்கடொலர்களைவழங்கியுள்ளது.

தலைவர்அவர்களே,

கோவிட்-19 தொற்றுநோய்உலகில்ஒருபுவியியல்பகுதியிலிருந்துஇன்னொருஇடத்திற்குநகரும்போது, நமதுஉலகளாவியநிலப்பரப்பில்நிலவுகின்ற,

பெரும்பாலும்தொற்றுநோயின்விளைவுகளால்அதிகரிக்கும்தனிநிலையானஏற்றத்தாழ்வுகளைநாம்அதிகளவில்நினைவுபடுத்துகின்றோம்.

இந்தசபைஉட்படஐக்கியநாடுகள்தாபனம்இந்தஏற்றத்தாழ்வுகளைநிவர்த்திசெய்வதிலும், கோவிட்-19

நெருக்கடியைசமாளிப்பதற்கானஉலகளாவியமுயற்சிகளில்உண்மையில்எவரும்பின்வாங்காமலிருப்பதைஉறுதிசெய்வதிலும்முக்கியபங்குவகிக்கின்றது.

இந்தநோக்கத்தைஅடையசர்வதேசசமூகங்களிடையேஉண்மையானஉரையாடலும்ஒத்துழைப்பும்முக்கியம்எனஇலங்கைநம்பும்அதேவேளையில், இந்தமுடிவைநோக்கிதனதுஅனுபவங்களையும்,

சிறந்தநடைமுறைகளையும்பகிர்ந்துகொள்வதற்காகசகநாடுகளுடன்ஒற்றுமையுடன்செயற்படவும்நாம்தயாராகஇருக்கின்றோம்.

தலைவர்அவர்களே,

இலங்கைதொடர்பான30/1 தீர்மானம் (இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, வடக்குமசிடோனியாமற்றும்மொண்டினீக்ரோ) குறித்தமையக்குழுவினால்செவ்வாய்க்கிழமை (ஜூன்30)

வெளிப்படுத்தப்பட்டகருத்துக்கள்குறித்துகுறிப்பிடுகையில், 30/1 தீர்மானத்தின்இணைஅனுசரணையிலிருந்துவிலகியுள்ளபோதிலும், அரசாங்கத்தின்கொள்கைக்கட்டமைப்பிற்குஏற்ப,

இலங்கைஅரசியலமைப்பின்கட்டமைப்பிற்குள்நல்லிணக்கம், பொறுப்புக்கூறல்மற்றும்மனிதஉரிமைகள்ஆகியவற்றைஉள்நாட்டில்வடிவமைக்கப்பட்டமற்றும்செயற்படுத்தப்பட்டசெயன்முறையின்

மூலம்அடைந்துகொள்வதற்குஉறுதிபூண்டுள்ளதுஎன்பதைஇலங்கைஅரசாங்கம்தெளிவுபடுத்தியுள்ளது.

நான்கரைஆண்டுகளுக்கும்மேலாகஉண்மையானநல்லிணக்கத்தைவழங்கத்தவறியவெளிப்புறமாகஇயக்கப்படும்ஒருகட்டமைப்பைத்தொடரவிரும்புவதற்குபதிலாக,

மக்கள்ஆணையால்ஆதரிக்கப்படுவதும், இலங்கைமற்றும்அதன்மக்களின்நலனுக்கானதுமானநாட்டிலுள்ளயதார்த்தங்களைஅங்கீகரிக்குமாறும்,

நல்லிணக்கத்தைவழங்கக்கூடியநடவடிக்கைகளில்கவனம்செலுத்தும்இந்தஅணுகுமுறையைப்பாராட்டுமாறும்அனைத்துதரப்பினரையும்மீண்டும்கேட்டுக்கொள்கின்றோம்.

இறுதியாக, ஐ.நா. மனிதஉரிமைகள்உயர்ஸ்தானிகர்அலுவலகம், ஐ.நா.

மனிதஉரிமைகள்பொறிமுறையுடன்இலங்கைஅரசாங்கம்தொடர்ந்தும்ஈடுபடுவதோடு,

உள்நாட்டுமுன்னுரிமைகள்மற்றும்கொள்கைகளுக்குஅமைய, பரஸ்பரம்ஒப்புக்கொள்ளப்பட்டபகுதிகளில்திறன்அபிவிருத்திமற்று

ம்தொழில்நுட்பஉதவிகளினூடாகசர்வதேசசமூகத்துடன்நெருக்கமானஒத்துழைப்புடன்செயற்படுகின்றது.

      Author: நலன் விரும்பி

      Leave a Reply