மக்களை சிறை பிடித்து சுட்டுகொல்லும் தீவிரவாதிகள்,

Spread the love

மக்களை சிறை பிடித்து சுட்டுகொல்லும் தீவிரவாதிகள்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்பொழுது மக்கள்

நாடமாடும் பிரபல நகர கட்டிடம் ஒன்றுக்குள் உலவிய மக்களை

சிறை பிடித்துள்ள தீவிரவாதிகள் நால்வரை சுட்டு படுகொலை

செய்துள்ளனர் .
இவ்வாறு சுட்டு படுகொலை செய்யப் பட்டவர்களில் சிறுவர்களும்

அடங்கு கின்றனர்

தொடர்ந்து குறித்த கட்டிடத்திற்குள் துப்பாக்கி சண்டைகள் இடம்பெற்ற வண்னம் உள்ளன,


விசேட இராணுவத்தினர் குவிக்க பட்டுள்ளது

கட்டிடத்தின் உள்ளே ஆயுத தாரிகள் ,மற்றும் தற்கொலை தாரிகள்

உள்ளனர் ,தொடர்ந்து சண்டை இடம்பெற்ற வண்னம் உள்ளது

குறித்த கிளர்ச்சி படைகளை தாம் சுட்டு கொன்று ஏனைய மக்களை

மீட்டு விடுவோம் என அரசு அறிவித்துள்ளது


இந்த மக்கள் சிறை பிடிப்பு ஏன் இடம்பெறுகிறது என உடனடியாக

தெரியவரவில்லை

இந்த ஆலயத்திற்குள் 150 மக்கள் .வழிபாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்


, அவர்கள் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது ,கைக்குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது ,


இதில் ஆலயத்தின் கூரைகள் இடிந்து தன் மீது வீழ்ந்து இந்த காயம் ஏற்பட்டதாக பாதிக்க பட்டவர் தெரிவித்துள்ளார்

மக்கள் பயத்தில் மேசையின் கீழே பதுங்கினர் எனினும் அவர்கள் மீதும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன ,


இந்த தாக்குதலுக்கு உலகமகா கொடிய ஐஸ் எஸ் பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது

தற்பொழுது முழுமையான கட்டு பாட்டுக்குள் இராணுவம் கொண்டு வந்துள்ளது ,


எனினும் முழுமையானசேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை ,

இணைப்பு இரண்டு

இந்த தாக்குதலில் சிக்கி இதுவரை பதினொரு பேர் பலியாகியுள்ளனர் ,

தற்கொலை தாக்குதலும் இடம்பெற்றுள்ளது ,மேலும் பல டசின் மக்கள் பாடுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் புள்ளி விபரம் இதுவரை வெளியாகவில்லை

விரிவான செய்திகள் இதே பகுதியில் இணைக்க படும் …..

மக்களை சிறை பிடித்து
மக்களை சிறை பிடித்து

Leave a Reply