போலீஸ் அதிரடி வேட்டை -ஒரே இரவில் 502 பேர் கைது

Spread the love

போலீஸ் அதிரடி வேட்டை -ஒரே இரவில் 502 பேர் கைது

இலங்கையில் ஆளும் ஆட்சியின் அதிவிஷ்டா உத்தரவின் பேரில் காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு மற்றும்

முற்றுகை தேடுதல் நடவடிக்ககையில் சுமார் 502 பேர் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளனர்

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் போதை வாஸ்து பாவனையில் ஈடுபட்டவர்கள் என காவல்துறையினர்

தெரிவித்துள்ளனர் .கைதானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது

      Author: நலன் விரும்பி

      Leave a Reply