போதையில் மகளை கர்ப்பம் ஆக்கிய தந்தை
இந்திய தமிழகத்தில் தந்தை ஒருவர் தனது 14 வயது மக்களை
கர்ப்பம் ஆக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மகள் உடல் நிலையில் ஏற்பட்ட மறுதலை அடுத்து அவரை
மருத்துவமனைக்கு அழைத்துசென்ற பொழுது மேற்படி சம்பவம் தெரியவந்துள்ளது
தயார் வழங்கிய முறைப்படடினை அடுத்து தந்தை கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார்