போதையில் ஆடிய கணவன் – மண்டையை உடைத்த மனைவி

Spread the love

போதையில் ஆடிய கணவன் – மண்டையை உடைத்த மனைவி

இலங்கை பலாங்கொடை பகுதியில் அதிக போதையில் வீடு வந்து தகராறு புரிந்த கணவனை சரமாரியாக இரும்பு கம்பியால் தாக்கி மண்டையை உடைத்துள்ளார் மனைவி

அன்பு செலுத்துதல் வேண்டும் தான் அதற்காக இப்படியுமா ..?அன்பை கொட்டுவது என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர் .

நாள் தோறும் இவ்விதம் தொல்லை கொடுத்து வந்த கணவனை தாக்கிட காத்திருந்த மனைவி இன்று கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி சரமாரியாக தாக்கியுள்ளார் போலும் .

பலத்த காயமடைந்த நிலையில் கணவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்


ஊரடங்கு வேளையில் மது விற்க தடை விதிக்க பட்ட பொழுதும் கணவன் குடித்து வீடு வந்த வெறியாட்டம் போட்டதால் அன்பான மனைவி வேறு வழியின்றி இப்படி தாக்கி விட்டார் ,

கொரனோ வேளையிலும் குடியை விட மறுக்கும் நபர்களை இப்படி தாக்குவது சரிதான் போங்க …….

குடி மகன்களே கவனம் ,மண்டை உடைந்திட போகுது யாக்கிரதை ,

போதையில் ஆடிய கணவன்
போதையில் ஆடிய கணவன்

Author: நலன் விரும்பி

Leave a Reply