பொலிஸ் சுற்றிவளைப்பில் 750 பேர் கைது
இலங்கை தென் மாகாணத்தில் இடம்பெற்ற காவல்துறை விசேட தேடுதல் ,சுற்றிவளைப்பில் சுமார் 750 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இதில் நீதிமனறினால் தேடப்படும் சுமார் 128 குற்றவாளிகளும் கைது செய்ய பட்டுள்ளனர் .
இவர்களை கைது செய்யும் நோக்கில் நடத்த பட்ட தேடுத்தலின் பொழுதே இந்த கைது இடம்பெற்றுள்ளது
மேலும் வீதி விதிமுறையை பின்பற்றாது சென்றவர்களும் சிக்கியுள்ளனர் .
இலங்கையில் நாள் தோறும் விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றது .
இதற்கு அடிப்படை காரணம் வீதி விதிகளை உரியமுறையில் கடைபிடிக்காமையே என்பதாகும்