பெற்றோல் நிலையத்திற்குள் புகுந்த பாம்பு – சிதறி ஓடிய மக்கள்

Spread the love

பெற்றோல் நிலையத்திற்குள் புகுந்த பாம்பு – சிதறி ஓடிய மக்கள்

அவுஸ்ரேலியா தலைநகர் மெல்போர்ன் பகுதியில் உள்ள எரிபொருள்

நிலையம் ஒன்றுக்குள்
புலி இனத்தை சேர்ந்த நச்சு கொடிய பாம்பு ஒன்று புகுந்துள்ளது

இதனை கண்ணுற்ற மக்கள் பெட்ரோல் அடிப்பதை இடை நிறுத்தி விட்டு ஓடி விட்டனர்


அவுஸ்ரேலியாவில் அதிக வெப்பம் காரணமாக இவ்விதமான கொடிய விச யந்துக்கள் உலவி வருகின்றமை குறிப்பிட தக்கது

பெற்றோல் நிலையத்திற்குள்
பெற்றோல் நிலையத்திற்குள்

Leave a Reply