14 பெண்களை துரத்தி குற்றிய குளவிகள் -பேர் மருத்துவமனையில் சிகிச்சை
இலங்கை டிக்கோயா தோட்ட பகுதியில் தொழில் ஈடுபட்டு கொண்டிருந்த
அப்பாவி கூலி தொழிலாளிகளை இலக்கு வைத்து குளவிகள் நடத்திய
திடீர் விரட்டி குற்றிய தாக்குதலில் பதின் நான்கு அப்பாவி பெண்கள் பாதிக்க பட்டுளள்னர்
இவ்வாறு பாத்திக்க பட்டவர்கள் டிக்கோயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்