பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தை விட்டு மேலும் 27 பேர் வீடு திரும்பியுள்ளனர்

Spread the love

பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தை விட்டு மேலும் 27 பேர் வீடு திரும்பியுள்ளனர்

பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்களது

தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 27 நபர்கள் கடந்த தினங்களில் மத்திய நிலையத்தை விட்டு வெளியேறினர்.

அதன்படி, 2020 ஆகஸ்ட் 08 ஆம் திகதி 08 நபர்களும், ஆகஸ்ட் 09 ஆம் திகதி 09

நபர்களும், நேற்றைய தினம் 10 நபர்களும் (2020 ஆகஸ்ட் 10) இவ்வாரு

பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதல்களை

ப் பின்பற்றி வீடுகளுக்கு அனுப்பப்பட்டதுடன் தனிமைப்படுத்தலை

வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழ்களும் கடற்படையால் வழங்கப்பட்டன.

தற்போதைய நிலவரப்படி, 70 நபர்கள் பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தல்

மையத்தில் தனிமைப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பூஸ்ஸ தனிமைப்படுத்தல்
பூஸ்ஸ தனிமைப்படுத்தல்

      Leave a Reply