
பிள்ளை பெற்று கொள்ள முடியாது பெண்கள் போராட்டம்
அமெரிக்காவில் கரு கலைப்பிற்கு எதிராக அமெரிக்கா நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பை வழங்கியது .
அமெரிக்கா நீதிமன்றில் கருக்கலைப்பு செய்திட முடியாது என அறிவிக்க பட்ட உத்தரவு அமெரிக்கா பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பெண்கள் தொடர்ந்து கருக்கலைப்பை தடை செய்திட கூடாது என்ற சட்டத்தை மீள பெற வேண்டும் என கோரி போராட்டம் நடத்துகின்றனர்.
தங்களினால் வைபோஸாக பிள்ளை பெற்று கொள்ள முடியாது என பெண்கள் கோரி இந்த போரட்டத்தில் ஈடுபட வண்ணம் உள்ளனர்.
பிள்ளை பெற்று கொள்ள முடியாது என்கின்ற பெண்களின் போராட்டம் ஆளும் அமெரிக் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
- ரஷ்ய இராணுவத்தினருக்கு புதிய ஏவுகணைகள் மிரளும் எதிரி
- சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்
- ரஷ்ய இராணுவ முகாம்கள் மீது உக்கிரேன் அகோர தாக்குதல்
- சிரியாவில் 89 ஒயில் டாங்கரை திருடி சென்ற அமெரிக்கா இராணுவம்
- சவ பெட்டிக்குள் இருந்து எழுந்து வந்த வாலிபன் நடந்த பயங்கரம்
- போலந்தில் செத்து மிதக்கும் 10 தொன் மீன்கள் ரஷ்ய சதியா
- வெடித்து சிதறிய ரஷ்ய ஆயுத களஞ்சியம்
- காணாமல் போன விமானம் மலைப் பகுதியில் கண்டு பிடிப்பு
- தாய்வான் எல்லைக் கோட்டை தாண்டிய 68 சீன போர் விமானங்கள்
- இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் பலஸ்தீன போராளிகள் பதிலடி