பிரேசில் நாட்டில் கொரனோ வைரஸில் சிக்கி 85,000 பேர் பலி -23 லட்சம் பாதிப்பு

Spread the love

பிரேசில் நாட்டில் கொரனோ வைரஸில் சிக்கி 85,000 பேர் பலி -23 லட்சம் பாதிப்பு

பிரேசில் நாட்டில் ஏற்பட்ட கொரனோ நோயில் சிக்கி இதுவரை 85,238. பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 23 லட்சம் பேர் பாதிக்க

பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது

தொடர்ந்தும் குறித்த நாட்டில் உயிர் பலிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளதுடன் இரண்டாவது அலையாக இந்த நோயானது வேகமாக

பரவும் நிலை உள்ளதாக மருத்துவ கண்டுபிடிப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தது வருகின்றமை குறிப்பிட தக்கது

      Author: நலன் விரும்பி

      Leave a Reply