பிரிட்டன் Glasgow வயோதிபர்கள்,பராமரிப்பு நிலையத்தில் 13 பேர் மர்ம நோயல் பலி
பிரிட்டன் Glasgow பகுதியி வயோதிபர்கள் பராமரிப்பு நிலையத்தில் வசித்து வந்த பதின் மூன்று வயோதிபர்கள் திடீரென பலியாகியுள்ளனர் ,
இவ்வாறு இறந்த பதின் மூன்று பேருக்கும் கொரனோ தோற்று ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்க ப்பட்டுளள்து
மேலும் இவர்களை பராமரித்து வந்த இரு தாதிமார்களும் இந்த கொரனோ
தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர்கள் தனிமை படுத்த பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
பிரிட்டன் எங்கும் இந்த நோயின் தாக்கத்தினால் பல நூறு பேர் தினம் தோறும் பலியாகி வருகின்றனர் ,
இந்த நோயானது இம்மாத இறுதிக்குள் கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்ற நம்பிக்கை வெளியிட பட்டுள்ளது
மக்களே வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை கப்பபோம் ,