பிரிட்டன் ஸ்கொட்லாந்து எல்லைகள் அடித்து பூட்டு – மீறினால் தண்டம்

Spread the love

பிரிட்டன் ஸ்கொட்லாந்து எல்லைகள் அடித்து பூட்டு – மீறினால் தண்டம்

பிரிட்டனில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் இரண்டாம்

அலை தொடர்பாக ஸ்கொட்லாந்து
அரசு தமது western and central Scotland பகுதிக்குள் உள்ளடங்கும் 11

கவுன்சில்கள் நான்காம் இலக்கம் தடை நிலை பிரகடன படுத்த பட்டுள்ளது

இதனால் இந்த எல்லைகளுக்குள் யாரையும் நுழைய கூடாது ,அவ்வாறு

நுழைந்தால் தண்டம் அறவிட படுவதுடன் அது கிரிமினல் குற்றம் ஆகும் என தெரிவிக்க பட்டுள்ளது

மேற்படி தடை எதிர் வரும் டிசம்பர் மாதம் வரை தொடரும் என அறிவிக்க பட்டுள்ளது

Author: நலன் விரும்பி

Leave a Reply