பிரிட்டன் மக்களே யாக்கிரதை overdraft வங்கி கட்டணம் இரட்டிப்பாக அதிகரிப்பு

Spread the love

பிரிட்டன் மக்களே யாக்கிரதை overdraft வங்கி கட்டணம் இரட்டிப்பாக அதிகரிப்பு

பிரிட்டனில் எதிர்வரும் ஒன்பதாம் திகதி வியாழக்கிழமை முதல் வங்கிகள்

வழங்கி வரும் ஓவர்டிராப் overdraft கடன் உதவி கட்டண தொகை

இரட்டிப்பாக அதிகரிக்கிறது

தற்போது நபர் ஒருவருக்கு ஐநூறு பவுண்டுகள் வழங்கிட அனுமதி வழங்க

பட்டுள்ளது ,ஆனால் அதன் கட்டண வட்டி தொகை இரட்டிப்பாக அதிகரிக்க படுகிறது

தேவையற்று பணத்தை பெற்று கொள்ளும் மக்களே யாக்கிரதை மாத

இறுதியில் உங்களுக்கு பெரும் சுமை காத்துள்ளது ,தப்பித்து கொள்ளுங்கள் ,விழித்து கொள்ளுங்கள்

Changes to overdraft charges are being brought in next week – so people with overdrafts are being urged to take action.

From next Thursday, July 9, banks will start to double their charges

பிரிட்டன் மக்களே
பிரிட்டன் மக்களே

      Leave a Reply