பிரிட்டன் பிரதமர் மீண்டும் தனிமை படுத்தல் – மயங்கி வீழ்ந்த அமைச்சர்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரனோ நோயில் சிக்கி சிகிச்சை
பெற்று வந்தார் ,அதன் பின்னர் குணமடைந்து தனது பணியை புரிந்து வந்தார் ,
அமைச்சர் ஒருவரை சந்தித்தன் பின்னர் ,குறித்த அமைச்சருக்கு கொரனோ
தொற்று உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் மீளவும் தற்போது பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனிமை படுத் தலுக்கு உள்ளாக்க பட்டுளளார்
மருத்துவர்கள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் சுய தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளார்
மீளவும் இந்த நோயானது பரவியுள்ளதா என்பது தொடர்பாக இதுவரை தெரியவரவில்லை , ஆசிய நாட்டை சேர்ந்த எம்பி ஒருவரே மயக்கம் உற்று வீழ்ந்தவர் ஆவர்
அவரும் தற்போது தனிமை படுத்த பட்டு சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளார்
இந்த சந்திப்பில் இருவரும் நோயின் அபாயகால ,சமூக இடைவெளியை இவர்கள் பின் பற்றவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது ,பிரதமருக்கு வந்த சோதனையை பாரு