பிரிட்டனில் மருத்துவ மனைக்குள் நுழைய பொலிசார் தடை – தீர்ந்தது ஓட்சிசன்- மக்களுக்கு எச்சரிக்கை

Spread the love

பிரிட்டனில் மருத்துவ மனைக்குள் நுழைய பொலிசார் தடை – தீர்ந்தது ஓட்சிசன்- மக்களுக்கு எச்சரிக்கை

பிரிட்டன் Watford General Hospital மருத்துவனையில் கொரனோ நோயாளர்களுக்கு வழங்க படும் ஒட்ஸிசன்


முடிந்துள்ள நிலையில் மேலதிக நோயாளர்களை ஏற்றுக் கொள்ள அந்த மருத்துவ நிர்வாகம் மறுத்து வருகிறது

பிரசவத்துக்கு வரும் பெண்கள் மட்டும் அனுமதிக்க படுகின்றனர் women in labour to stay away.

மிகுதி எவரும் மருத்துவமனைக்குள் செல்ல தடை விதிக்க பட்டுள்ளது

பிரதான சுவாச காற்று கருவிகளில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாம்
அப்படி என்றால் ,,?…இங்கே சுவாச காற்று தீர்த்து விட்டது என்பதே பொருள்

வரும் மணித்தியாலங்கள் பெரும் உயிர் பலிகள் அதிகம் ஏற்படும் என தெரிவிக்க பட்டுள்ளது, மேலும் இந்த நோயினால் 163 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்

மக்களை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Police are blocking access to a hospital after it discovered a problem with its oxygen equipment,

Watford General Hospital declared a critical incident and told anyone except women in labour to stay away.

பிரிட்டனில் மருத்துவ மனைக்குள்
பிரிட்டனில் மருத்துவ மனைக்குள்

Leave a Reply