பிரிட்டனில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு 750 பவுண்டு பணம் இலவசம் – குஷியில் மக்கள்

Spread the love

பிரிட்டனில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு 750 பவுண்டு பணம் இலவசம் – குஷியில் மக்கள்

பிரிட்டனில் கொரனோ பாதிப்பை அடுத்து தற்போது பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அரசு பணம் வழங்கவுள்ளது

இவ்விதம் பெரியவர்களுக்கு தலா 500 பவுண்டுகள் மற்றும் சிறுவர்களுக்கு

தலா 250 பவுண்டுகள் விகிதம் ஒவ்வொருவருக்கும் பெற்று கொள்ளும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவுள்ளது

New proposals could see all adults receive £500 and children £250 to use in the most badly impacted sectors of the economy

இதற்கான நிதி நிலை கொள்கை வகுப்பு நிபுணர்கள் பரிந்துரையின் கீழ் வறுமையில் வாடும் மக்களுக்கு உதவிடவும்

,மேலும் வீழ்ந்து போன பொருளாதரத்தை மீள நிமிர்த்தி செல்லும் நோக்குட அரசு இந்த பணத்தினை வழங்கவுள்ளது

இதற்கான திட்டங்கள் நிறைவடைந்ததும் மக்களுக்கு பவுச்சர் வழங்க

படும் அதனை வைத்து கடைகளில் பொருட்களை மக்கள் கொள்வனவு செய்திட முடியும்

ஐம்பதாயிரம் வியாபர கடன் வழங்கியது போன்று இவை இலவசமாக

வழங்க படவுள்ளது ,ஆளும் அரசின் இந்த திட்ட அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுளளது

ஐரோப்பிய விசாவுடன் இந்த நாடுகளில் வசிப்பவர்களுக்கு இது வழங்க படமாட்டாது என தெளிவாக குறிப்பிட பட்டுள்ளது குறிப்பிட

தக்கது , பிரிதனியர்க்ளுக்கு மட்டும் என அதில் தெரிவிக்க பட்டுள்ளது ,அதன் பொருள் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்களாகும்

,அபுற்றம் என்ன குஷி தான் ,இந்த செய்தியை நண்பர்களுக்கு பகிர்ந்து தெரிய படுத்துங்கள்

இது எப்படி சாத்தியம் என எண்ணுகிண்றீர்களா ..? இதோ அதற்கான விரிவாக்கம் ,அதாவது ஐநூறு பவுண்டுகள் என்றால் வியாபார

நிலையங்களில் வணிகம் நடக்கும் அதற்கு அவர்கள் இருநூறு பவுண்டு வரி செலுத்த வேண்டும் ,அப்டி என்றால் குடுப்பது போன்று குடுத்து ,மறு பக்கத்தால் எடுப்பதாகும் .

அரசியல் வியாபாரம் என்பது இதைத்தான் ,எது எப்படியோ பணம் வருகிறது அல்லவா

      Author: நலன் விரும்பி

      Leave a Reply