பிரிட்டனில் பிட்கொயின் காசு இயந்திரங்களுக்கு ஆப்பு

Spread the love

பிரிட்டனில் பிட்கொயின் காசு இயந்திரங்களுக்கு ஆப்பு

பிரிட்டனில் பிட்கொயின் காசு இயந்திரங்களுக்கு அரசு பயன்படுத்த தடை விதித்துள்ளது .அரசின் அனுமதி இன்றி சட்டவிரோதமாக இந்த இயந்திரங்களை பயன் படுத்த படுகிறது .

.உலகளாவிய மக்கள் மத்தியில் பங்கு சந்தையில் அதிக விலை உயர்வை கொண்ட ஒருடியிட்டல் கரன்சியாக விளங்கி வருபது பிட்கொயின் ஆகும் .இதில் அதிக மக்கள் முதலீடு செய்து வருகின்றனர் ,

தில் அழுத்தி பதிந்து பணத்தை அள்ளுங்க -TRY A FREE DEMO என்பதை அழுத்திய பின்னர்

ஆனால் பிரிட்டனில் நிதி கையாடல்களை கையாளும் fca , Financial Conduct Authority என்ற லைசன்ஸ் வழங்கும் நிறுவனத்தின் அனுமதி இன்றி திருட்டு தனமாக பிட்கொயின் காசு இயந்திரங்கள் இயங்கி வருகிறது .

பிரிட்டனில் பொருத்த பட்டுள்ள பிட்கொயின் காசு இயந்திரங்கள் அனைத்தும் உடனடியாக அகற்ற வேண்டும் ,அல்லது அவர்கள் மீது கடும் நாடவடிக்கை எடுக்க படும் என குறித்த அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது .

மேலும் இந்த நாணயத்துடன் தொடர்பு பட்ட சுமார் 110 கிரிப்ட்டோ கரன்சிகளும் சட்டவிரோதமாக இயங்க படுகின்ற என அவை மேலும் சுட்டி காட்டியுள்ளன .


இந்த நிறுவனத்தில் பிட்கொயின் பதிவு செய்ய பட்டால் ,குறித்த நிறுவனம் மோசடி புரிந்து தப்பி சென்றாலும் அதில் முதலீடு செய்திட்ட மக்களுக்கு இந்த அதிகார சபை பணத்தினை வழங்கும் .

பிரிட்டனில் பிட்கொயின் காசு இயந்திரங்களுக்கு ஆப்பு

ஆனால் பதிவு செய்திடாது திருட்டு தனமாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தின் மீதே இப்படி திடீர் அதிரடி நடவடிக்கையினை குறித்த அதிகார சபை மேற்கொண்டுள்ளது.

மேலும் பிரிட்டன் மக்கள் பிட்கொயின் பங்காரு சந்தையில் இதில் முதலீடு செய்து தங்கள் பணத்தினை இழக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

பிரிட்டனில் பிட்கொயின் காசு இயந்திரங்களுக்கு ஆப்பு

இதே பங்கு சந்தையில் பிட்கொயின் டிரேடிங் செய்யாது ஒருவரை இணைத்து அதன் கீழே ஒருவரை இணைக்கும் ஆள்பிடிக்கும் பிட் கொயின் போலி வியாபாரம் நடக்கிறது

மக்களே இந்த அதிகார சபையில் பதியப்படாத எதிலும் பிரிட்டனில் இருந்து இணைந்து கொள்ளாதீர்கள் .

அது உங்களுக்கு ஆபத்தை ,பெரும் தொகை பணத்தை இலாபமாக பெற்று கொண்டு அதன் பின்னர் அதில் இருந்து பந்தை மீள் பெறும் பொழுது உஙக்ளுக்கு சிக்கல் ஏற்படும் .

எனவே இதில் கவனமாக செயல்பட்டு உங்களை தற்காத்து கொள்ளுங்கள் .

தமிழர்களேயாக்கிரத்தை ,போலிளை நம்பி மோசம் போகாதீர்கள்

    Leave a Reply