பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு ஒருலட்சம் பேர் கொரனோவால் பாதிப்பு – 85 ஆயிரம் பலியாவர்கள் எச்சரிக்கை

Spread the love

பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு ஒருலட்சம் பேர் கொரனோவால் பாதிப்பு – 85 ஆயிரம் பலியாவர்கள் எச்சரிக்கை

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தொற்றில்

இருந்து எதிர் வரும் டிசம்பர் மாத்திற்குள் எண்பத்தி ஐந்தாயிரம் பேர் பலியாவார்கள்

எனவும் தற்பொழுது நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேர் பாதிக்க பட்ட வண்ணம் உள்ளனர் என தொற்று நோய் தடுப்பு நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

இதனை அடுத்து எதிர்வரும் எட்டு வாரத்திற்குள் பிரிட்டன் முழு லொக் டவுன் நிலைக்கு செல்லும் என ஏதிர் பார்க்க படுகிறது

அரசு நிகழ்கால இழப்புக்களை குறைத்தே கூறி வருவதான குற்றசாட்டு

மக்கள் மன்றம், முன் வைத்து வருகிறது .
லண்டன்

அதி உயர் நோயாளர்களை கொண்ட நகரமாக மாற்றம் பெற்றுள்ளது ,

இதனை அடுத்து பாதிப்பு கூடிய கிராம பகுதிகள் வீதிகள் போக்குவரத்து

தடை செய்யப்பட்டுள்ளன ,விரைவில் சில கிராமங்கள் முற்றாக முடக்க நிலைக்கு செல்லும் என எதிர்பார்க்க படுகிறது

Leave a Reply