பிரிட்டனில் நான்கு மாகாணங்கள் முடக்கம் – பல மில்லியன் மக்கள் தவிப்பு
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின்
தாக்குதலில் சிக்கி நான்கு மாகாணங்கள் மக்கள் நடமாட தடை விதிக்க பட்டுள்ளன
இதனால் பல மில்லியன் மக்கள் முடக்க பட்டுள்ளனர்
வீதிகளில் இராணுவம் ,போலீசார் காவலில் ஈடுபடுத்த பட்டுள்ளதுடன் ,
அதிக விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன .இதனை மீறுபவர்கள் மீது தண்டம் அறவிட படுகிறது
இதே போன்ற நிலை ஒட்டு மொத்த பிரிட்டனில் வரும் நான்கு
வாரங்களுக்குள் அமூல் படுத்த படலாம் என நம்ப படுகிறது